அருந்ததியர்
₹560₹532
இரா. ஆனந்தகுமார் இ. ஆ. ப. எழுதிய மூச் - ஜென் ஞானியின் கூற்றை அடிப்படையாகக் கொண்டு ‘நான்’ என்ற தத்துவத்தை ஆழமாகப் புரிந்து கொள்ள உதவும் புத்தகம். மூச்சு, தியானம் குறித்த சிறந்த நூல்.
| Category | Essay |
|---|---|
| Publisher | நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் |
| Language | தமிழ் |
| Pages | 192 |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
| SKU | 9788198716033 |
What We call ‘I’ is a just a swinging door which moves when we inhale and when we exhale
-Shunryu Suzuzi
ஷன்ருயு சுசுகி என்கிற ஜென் ஞானி ‘நான்’ என்பது ஒரு மூச்சு வாங்கும் பொழுது திறந்து மூடும் கதவு… என்று சொல்லியிருப்பதை…
அசைத்துப் பார்க்கிறது இந்தப் புத்தகம்.