Skip to content

சொல்லச் சொல்ல இனிக்கும்

இரா. ஆனந்தகுமார் இ. ஆ. ப எழுதிய சொல்லச் சொல்ல இனிக்கும் - வாழ்க்கையின் தத்துவங்களை எளிமையாகப் புரிந்துகொள்ள உதவும் புத்தகம். மகிழ்ச்சியையும், மன நிறைவையும் தரும் சிறந்த படைப்பு.

Category Essay
Publisher நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்
Language தமிழ்
Pages 158
Year 2024
Format Paperback
Tags Philosophy and Thought
SKU 9788197244117

Description

சொல்லச் சொல்ல இனிக்கும். இந்நூலில் ஒரு வாழ்வின் நிகழ்வை பல அறிஞர்களின் நூலில் காணும் தத்துவங்களோடு ஒப்பிட்டுக் காட்டி உள்ளார் நூலாசிரியர். அது வாசகர்களும் அந்தப் பாதையில் பயணிக்க உதவும். பாலை சுண்டக்காய்ச்சித் தருவதுபோல வாழ்க்கைப் பாதையின் ஆச்சரியங்களைப் பருக எளிதாக்கி சத்துள்ளதாகத்தந்துள்ளார்.
இயந்திரத்தனமான இந்தக் கால வாழ்க்கையிலும், இந்த நூலாசிரியரின் மினிமலிச கண்கள் இயல்பான மகிழ்ச்சியை நம்முள் நிறைக்கிறது. நடப்பதில் இல்லை சிறப்பு. அதை எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதிலே இருக்கிறது என்று நிறுவுகிறார்.

கே.விவேகானந்தன் இ.ஆ.ப.
ஆணையர், கைத்தறித் துறை