Skip to content

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் (1800-1900)

மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் - அக்கால இலக்கிய வளர்ச்சி, சமூக மாற்றங்கள் குறித்த ஆழமான ஆய்வை வழங்குகிறது.

Category History
Publisher பரிசல்
Language தமிழ்
Year 2023
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

மயிலை சீனி, வேங்கடசாமி இருபதாம் நூற்றாண்டுத் தமிழியல் ஆய்வில் பெரும் சாதனை நிகழ்த்தியவர் சுயமரியாதை இயக்க மரபில், தனித்த தமிழியல் ஆய்வுகளை மேற்கொண்டவர். 1920-1980களில் தொடர்ந்து ஆய்வையே வாழ்வாகக் கொண்டு வாழ்ந்தவர். திராவிட இயல் கருத்துருவாக்கத்திற்கு முதன்மையான பங்களிப்பு செய்தவர்.

-வீ.அரசு