Skip to content

திராவிட மொழிகளில் ஆராய்ச்சி (பரிசல்)

எஸ். வையாபுரிப் பிள்ளை எழுதிய திராவிட மொழிகளில் ஆராய்ச்சி (பரிசல்) - திராவிட மொழியியல், தமிழியல் ஆய்வு மற்றும் தென்னிந்திய மொழிகளின் வரலாறு குறித்த முக்கிய நூல்.

Category Essay
Publisher பரிசல்
Language தமிழ்
Year 2024
Format Paperback
Tags History, Politics, and Culture
SKU 9788119919413

Description

தமிழ்ப் பேரகராதித் திட்டத்தில் பாணியில் சேர்ந்த நாள் (25.11.1905) முதல், சென்னைப் பல்கலைக்கழக தமிழராய்ச்சித் துறைத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற நாள் (11.10.1945) முடிய இருபது ஆண்டுகள் முழுநேரமும் தமிழியல் ஆய்வு தொடர்பாக சிந்தித்தவராமலே இருந்தார். இக்காலங்களில் உள்வாங்கிய தமிழியல் குறித்த மனப் பதிவுகள இவ்விரு மாட்டுத் தலைமையுளர்களாக வெளிப்படுத்தியுள்ளார். திராவிட இயல் ஆய்வு முழு அங்கீகாரம் பெறாத சூழலில், திராவிட மொழி மற்றும் கலை இலக்கியம் குறித்து அகில இந்திய அளவில் கவனத்தைக் கோரும் வண்ணம் இவ்வுரைகளை நிகழ்த்தியுள்ளார். இவ்வுரைகள் நவீனத் தமிழியல் ஆய்வின் அடிப்படை ஆவணங்களாக உள்ளன