உலகை மாற்றிய புத்தகங்கள்
₹380₹361
திறனாய்வியல் நோக்கு
கே. பழனிவேலு எழுதிய தொல்காப்பியத் திணைக் கோட்பாடு - தொல்காப்பியம், திணை, கவிதையியல் ஆகியவற்றை நவீன திறனாய்வுக் கோட்பாடுகளுடன் ஆராய்ந்து தமிழிலக்கியச் சிந்தனையை மேம்படுத்துகிறது.
| Category | Essay |
|---|---|
| Publisher | பரிசல் |
| Language | தமிழ் |
| Year | 2018 |
| Format | Paperback |
| Tags | Science and Knowledge |
| SKU | 9788192440088 |
தொல்காப்பியத்தில் காணப்படுகின்ற கருத்துகள் தமிழ்ச் சூழலுக்குரியவையாக இருந்தாலும் இன்று உலக அளவில் வளர்ந்துள்ள மொழி, இலக்கியவியல் சார்ந்த நவீனத் திறனாய்வுச் சிந்தனைகளின் சில புள்ளிகளைக் கொண்டிருக்கின்றன. இந்நூலில் தொல்காப்பியத் திணைக் கோட்பாடும் கவிதையியல் கூறுகள் சிலவும் கருத்தாடல், எடுத்துரைப்பியல், கூற்றுக்கோட்பாடு போன்ற நவீனத் திறனாய்வுக் கோட்பாடுகள் நோக்கில் ஆராயப்பட்டுள்ளன.