ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம்
₹125₹118
கிளின் பார்லோ எழுதிய சென்னையின் கதை (1921) - மதராஸின் உண்மைச் சம்பவங்கள், வரலாறு மற்றும் சுவாரஸ்யமான தகவல்களைத் தெரிந்து கொள்ளுங்கள். சென்னையின் கடந்த காலத்தை அறிய ஒரு சிறந்த புத்தகம்.
| Category | History |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 144 |
| Year | 2013 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
மதராஸ் ஒரு புராதன நகரமல்ல; அதன் பின்னணியில் சரித்திர நாயகர்களான பண்டைய அரசர்களோ அல்லது புராணச் சம்பவங்களோ சம்பந்தப்படவில்லை. புராதன சரித்திர நிகழ்வுகளைப் பற்றித் தெரிவிக்கும் பாழடைந்த மாளிகைகளும் இங்கில்லை. மதராஸின் புகழ் நம்ப முடியாத கதைகளால் வளர்க்கப்பட்டதல்ல. சுவையான உண்மைச் சம்பவங்களால் அடையப் பெற்றது. மதராஸின் கதை, மனதை லயிக்க வைக்கும் ஒரு பகுதியாக சரித்திரத்தில்அமைந்துள்ளது.