கொடை மடம்
₹750₹712
வண்ணதாசன் எழுதிய சின்ன விஷயங்களின் மனிதன் - வாழ்க்கையின் நுட்பமான உணர்வுகளைத் தேடும் சிறந்த நாவல், மனித உறவுகள் மற்றும் சுய தேடலை ஊக்குவிக்கிறது.
| Category | Essay |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 200 |
| Year | 2014 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
உலகத்திலேயே அதிகம் சுலபமற்றது, நமக்குள் நாம் நுழைவதும், நம்மிடமிருந்து நாம் வெளியேறுவதும்தான். அதுவும் சலனம் எதுவும் இன்றி.
இன்னும் எனக்கு அற்புதமாகப்படுவது ஒரு பறவை தன் சிறகை விரிப்பதும், பறத்தல் முடிந்து கிளையமர்கையில் தன் சிறகை ஒடுக்குவதும், நான் அந்த விரித்தலுக்காகவும் ஒடுக்குதலுக்காகவுமான பயில்தலை நோற்கிறேன்.
- வண்ணதாசன்
(நூலாசிரியர் வண்ணதாசன் @ கல்யாண்ஜி அவர்கள் 2016ம் ஆண்டிற்கான சாகித்திய அகதெமி விருது பெற்றவர்)