முதல் முகவரி
₹160₹152
கவிப்பேரரசின் கவிதையுடன் முடியும் புதிய பதிப்பு
சந்தியா நடராஜன் எழுதிய இனி இல்லை மரணபயம்... - மரண பயத்தை வென்று, வாழ்க்கையை நிறைவாக வாழ உதவும் வழிகாட்டி. மரணம் குறித்த தெளிவான புரிதல் இங்கே.
| Category | Poetry |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 112 |
| Year | 2017 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
மரணம் உடன்பிறந்த நிஜம். இந்த நிஜத்தை ஏற்க மறுக்கிற மனம் பயத்தில் வாழ்க்கையை வாழாமல் தொலைத்து விடுகிறது. மரணம் வாழ்க்கையின் உச்சம். மரணம் நம் தோழன். என்றோ வர இருக்கும் இறுதித் தோழன். அவனுடன் அன்போடு கைகுலுக்கி நிறைவு பெற இந்நூல் உதவலாம்.
YouTubeல் கவிஞரின் பாடலைக் கேட்க...