Skip to content

இவனுக்கு அப்போது மனு என்று பேர்

இரா. எட்வின் எழுதிய இவனுக்கு அப்போது மனு என்று பேர் - சமூகச் சிக்கல்கள், மனித உறவுகள் குறித்த ஆழமான கட்டுரைகள். சிந்தனையைத் தூண்டும் படைப்பு!

Category Essay
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Pages 104
Year 2012
Format Paperback
Tags Life and Society

Description

இத்தொகுப்பில் உள்ள இரா. எட்வினின் கட்டுரைகள் சமூகத்தின் கவனத்துக்கு உட்படுத்த வேண்டிய விஷயக்களை எளிய மொழியில் முன்வைக்கின்றன. இவை ஆழமான விரிவான உரையாடலுக்கும் கருதாக்கத்திற்க்கும் நம்மை ஆற்றுப் படுத்துகின்றன. சமூகச் சிக்கல்களைச் சுட்டிக்காட்டியும் பதைபதைத்தும் எழுதும் இவரின் அகமனம் நெகிழ்ச்சியானது. அன்பின் வழியது. ஆரவாரமற்றது. அறவழி நிற்பது.