ஓர் அன்னாடுகாச்சியின் சேலம்
₹150₹142
ஆதவன் தீட்சண்யா நேர்காணல்கள்
ஆதவன் தீட்சண்யா எழுதிய நான் ஒரு மநுவிரோதி - தலித், பெரியாரியல், மார்க்சிய அரசியல் விவாதங்களை ஆழமாகப் புரிந்துகொள்ள உதவும் புத்தகம். புதிய சிந்தனைகளைத் தூண்டும் நூல்!
| Category | Interview |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2017 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Social Justice and Activism |
தலித்திய பெரியாரிய மார்க்சீய இயக்கங்களின் பல்வேறு மட்டங்களில் நடைபெற்றுவரும் நுண்மையான அரசியல் விவாதங்களை பிந்தொடர்கிறவன் என்ற முறையில் நான் இந்நூல் வழியே வெளிப்படுத்திய கருத்துக்கள் எதன்மீதான தீர்ப்பும் அல்ல. விவாதத்திற்கான முன்குறிப்புகள் என்ற நிலையைக்கூட அவை எட்டாதிருக்கலாம். ஆனாலும் நான் பேசியிருக்கிறேன். இப்போது உங்கள் முறை.
- ஆதவன் தீட்சண்யா