வாடி வடம்
₹190₹180
கல்யாண்ஜி எழுதிய நொடி நேர அரை வட்டம் - வாழ்க்கையின் தத்துவத்தையும், உறவுகளின் ஆழத்தையும் உணர்த்தும் கவிதை நூல். மகாநதியின் ஓட்டத்தைப் போன்ற அனுபவங்கள் இங்கே!
| Category | Poetry |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 160 |
| Year | 2014 |
| Format | Paperback |
| Tags | Emotion and Inner Life |
ஒரு மின்னல் கீற்றுச்
சிறு தள்ளல்,
நீரிலிருந்து உருவி
வெற்று வெளியில்
அரை வட்டமிட்டு
நீருள் செருகியது
ஒற்றை மீன்
என்றோ பார்த்த மகாநதி
இன்றுவரை பாய்வது
அந்த நொடிநேர
அரைவட்டத்தின்
கீழே தான்.