Skip to content

நொடி நேர அரை வட்டம்

கல்யாண்ஜி எழுதிய நொடி நேர அரை வட்டம் - வாழ்க்கையின் தத்துவத்தையும், உறவுகளின் ஆழத்தையும் உணர்த்தும் கவிதை நூல். மகாநதியின் ஓட்டத்தைப் போன்ற அனுபவங்கள் இங்கே!

Category Poetry
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Pages 160
Year 2014
Format Paperback
Tags Emotion and Inner Life

Description

ஒரு மின்னல் கீற்றுச்
சிறு தள்ளல்,
நீரிலிருந்து உருவி
வெற்று வெளியில்
அரை வட்டமிட்டு
நீருள் செருகியது
ஒற்றை மீன்
என்றோ பார்த்த மகாநதி
இன்றுவரை பாய்வது
அந்த நொடிநேர
அரைவட்டத்தின்
கீழே தான்.