Skip to content

பருவம் (சந்தியா பதிப்பகம்)

தென்றலும் தீயும் தோய்ந்த நாட்கள்

மதுமிதா எழுதிய பருவம் - சந்தியா பதிப்பகம், பதின்பருவத்தின் நிழல்களையும், உணர்வுகளையும் வெளிப்படுத்தும் கவிதைகள். நட்பு மற்றும் குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் தொகுப்பு.

Category Short Story
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Pages 216
Year 2013
Format Paperback
Tags Life and Society → Coming of Age

Description

மகனுக்குத் தந்தையும் மகளுக்குத் தாயும் எதிரிகளாகத் தோன்றும் பதின்பருவத்து நிழல்களும் நிஜங்களும் இத்தொகுப்பில் நேரடியாகப் பதிவாகி உள்ளன.

இவை கண்ணுக்குத் தெரியாத கண்ணீர் துளிகளை கண்டுணரக் கூடிய தோழமைகளின் நினைவலைகள்.

இருள் வெளியில் பயணிக்கும் மின்மினிப்பூச்சியின் ஒளியைப் போல இத்தொகுப்பின் பக்கங்கள் ஒளிர்கின்றன.