Skip to content

பூனை எழுதிய அறை

கல்யாண்ஜி எழுதிய பூனை எழுதிய அறை - காதல், இழப்பு மற்றும் நினைவுகளின் அழகான கவிதைத் தொகுப்பு. தடாகம் மற்றும் தாமரை உருவகங்களுடன் மனதை வருடும் படைப்பு.

Category Poetry
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Pages 64
Year 2013
Format Paperback
Tags Life and Society → Love and Romance

Description

மொத்த தடாகத்துக்கும்
ஒற்றைத் தாமரை
பார்த்துப் பார்த்து
மலர்ந்துகொண்டிருந்தேன்
அவள் வந்து பூ விரும்பினாள்
தவிர்க்க முடியவில்லை
கொய்து கொடுத்தேன்
இரு கை நிறைய தாமரையை
ஏந்தி அவள் முகர்கையில்
அவளிடம் ஒரு தாமரை
தடாகத்தில் ஒரு தாமரை
தவிர
என்னிடமும் ஒன்று மலர்ந்திருந்தது
இப்போது.