அசோகர்: இந்தியாவின் பௌத்தப் பேரரசர்
₹200₹190
புத்தர் எழுதிய புத்தர் போதனைகள் - துக்கம் நீக்கும் வழிகள், ஆசைகளை வெல்லுதல், மன அமைதி பெறுதல் ஆகியவற்றை அறிய சிறந்த புத்தகம்.
| Category | Religion |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 144 |
| Year | 2010 |
| Format | Paperback |
| Tags | Faith and Spirituality |
துக்கம் - துக்க நிவாரணம் என்ற ஒரு விஷயத்தைப்
பற்றியே நான் போதனை செய்கிறேன்.
ஆசைகளுக்கு நிகரான அனல் வேறில்லை;
துவேஷத்திற்கு நிகரான நோய் வேறில்லை;
உடலோடு வாழ்வதற்கு நிகரான துயர் வேறில்லை;
சாந்திக்கு மேலான சந்தோஷமும் வேறில்லை.
கர்ம விதியை மாற்ற இயலாது. பிரார்த்தனைகள்
பயனற்றவை, ஏனெனில் அவை வெறும் சொற்களேயாம்.
ஆசைப்பட்டதிலிருந்து சோகம் தோன்றுகிறது;
ஆசைப்பட்டதிலிருந்து அச்சம் தோன்றுகிறது;
ஆசையற்றவனுக்குச் சோகமில்லை; பயம்தான் ஏது?
தாமரை இலை மேல் தண்ணீர் போலவும்,
ஊசி முனை மேல் கடுகு போலவும், இன்பங்களோடு
ஒட்டாமலுள்ளவன் எவனோ, அவனையே நான்
பிராமணன் என்று சொல்வேன்.