Skip to content

வேனல்

கலாப்ரியா எழுதிய வேனல் - கிராமிய வாழ்வின் அழகையும், மனித உறவுகளின் சிக்கல்களையும் வண்ணதாசன் எழுத்தில் நுணுகி ஆராய்கிறது. காதல், இழப்பு நிறைந்த கதை.

Category Novel
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Year 2018
Format Paperback
Tags Life and Society

Description

குறுக்குத் துறையும் கம்பா நதியும் அதே ஊரில் தான். சாந்தாவும் பாலம்மாக்க்காவும் அதே ரதவீதியில் தான். எல்லா மனுஷிகளும், மீனா, பர்வதம், மூக்கம்மா, சந்தனம், தாயம்மா, விசாலம் எல்லோரும். ' ஒண்ணா பண்ணி ரெண்டா பிட்ட' மனுஷிகள் தான். ஆண்களுக்குத் தான் ஒட்டவைக்கத் தெரியவில்லை. வேயன்னா, திரவியம்,தெய்வு, மந்திரம் எல்லோரும் பிரியம், காதல், காமம் என்று ' பலிச்ச மட்டுக்கும்' பார்க்கிறார்கள். தேங்காயைத் தென்னை ஆக்கும் நுட்பம் யாருக்கும் அடைபடவில்லை. எத்தனை தலைமுறை ஆனாலும் வாழும் பாம்பு உத்தரத்தில் இருந்து இறங்கி, தோமராக் கட்டில் காலைச் சுற்றிக்கொண்டு கிடக்கிறது.

- வண்ணதாசன்