ஒன்றே சொல் நன்றே சொல் (தொகுதி 3)
₹177₹168
மணிவேந்தன் எழுதிய மணிவேந்தன் கவிதைகள் - மொழி, இனம், சமூகம் குறித்த ஆழமான கவிதைகள்! இந்தத் தொகுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும், சிறந்த தமிழ் இலக்கியம்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | சிக்ஸ்த் சென்ஸ் |
| Language | தமிழ் |
| Pages | 376 |
| Year | 2009 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
கவிதை வெறும் போதைப் பொருளாக மட்டும் இருந்துவிடாமல் மொழி,இன சமுதாய விழிப்புணர்வுக்கு வித்தாக விளங்கிட வேண்டும் என்ற எண்ணத்தில் உதித்ததுதான் இந்தக் கவிதைத் தொகுப்பு.