Skip to content

காலம் ஆகி வந்த கதை

ரவி அருணாசலம் எழுதிய காலம் ஆகி வந்த கதை - ஈழத்துத் தமிழர்களின் சமூக, அரசியல் அனுபவங்களையும், பண்பாட்டுப் பின்னணியையும் ஆழமாகப் பேசும் ஒரு முக்கியமான நாவல்.

Category Novel
Publisher விடியல்
Language தமிழ்
Pages 224
Year 2003
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

காலம் ஆகி வந்த கதைகள் எனும் இந்த படைப்பு 20ஆம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதிகளில் ஈழத்துத் தமிழர்களுக்குஏற்பட்ட ஆழப்பதிந்த சமூக, அரசியல், பண்பாடு அனுபவங்களை கலைப் படைப்புகளாக வெளிக்கொணரும் பிரக்ஞைப் பூர்வமான ஆக்க இலக்கிய பயில்வில் ஒரு முக்கிய கட்ட எட்டுகையை குறிக்கின்றது.