சூழலியல்: ஒரு அறிமுகம்
₹250₹237
ஒரு தலித் பெண்ணின் வாழ்க்கைக் குறிப்பு
ஊர்மிளா பவார் எழுதிய முடையும் வாழ்வு - தலித் பெண்களின் வாழ்வும், போராட்டங்களும் குறித்த முக்கியமான படைப்பு. சமூகச் சிக்கல்களைப் பேசும் சிறந்த புத்தகம் இது.
| Category | Autobiography |
|---|---|
| Publisher | விடியல் |
| Language | தமிழ் |
| Pages | 394 |
| Year | 2013 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
| SKU | 9788189867744 |
ஊர்மிளா பவார் தலித் சமூகத்தில் பிறந்தவர். முதன்மையான தலித் பெண் எழுத்தாளர். மகாராஷ்ட்ராவில் நன்கு அறியப்பட்ட தலித் செயற்பாட்டாளர். சிறுகதை எழுத்தாளர். மத அடிப்படை வாதிகளின் தாக்குதலுக்கு இலக்கானவர்.தலித் பெண்களின் பிரச்சினைகளை பல்வேறு கோணங்களில் பார்க்க வேண்டும் என்பதை ஆணித்தரமாக முன்னிருத்தியவர் இவர். மராத்தியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டதை தமிழுக்கு கொண்டு வந்தவர். போப்பு