Skip to content

தமிழக கல்வெட்டுகளில் பெண்கள்

லெஸ்லி சி. ஓர் எழுதிய தமிழக கல்வெட்டுகளில் பெண்கள் - காலனிய முந்தைய தமிழ்நாட்டில் பெண்களின் வாழ்க்கை, சமூக நிலை குறித்த வரலாற்றுத் தகவல்களை அறிய சிறந்த புத்தகம்.

Category Translation
Publisher விடியல்
Language தமிழ்
Pages 64
Year 2005
Format Paperback
Tags Life and Society

Description

கோயில், அரண்மனை மற்றும் குடும்பப் பெண்கள்: காலனியத்துக்கு முந்தைய தமிழ்நாட்டில் பெண்களின் அடையாளங்களின் கட்டமைப்பு என்ற கட்டுரையின் மொழிபெயர்ப்பு இந்நூல்.