காந்தியின் பகவத்கீதை
₹200₹190
தய். கந்தசாமி எழுதிய தனி இருட்டு - வாழ்வின் தனிமை, சமூகச் சிக்கல்கள் மற்றும் கவிதைகளின் ஆழமான அனுபவத்தை வழங்கும் முதல் கவிதைத் தொகுப்பு.
| Category | Poetry |
|---|---|
| Publisher | விடியல் |
| Language | தமிழ் |
| Pages | 72 |
| Year | 2002 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
1971 இல் பிறந்த தய். கந்தசாமி வெண்மணிக்கும் திருக்குவளைக்கும் இடையில் உள்ள வலிவலம் கோயில்பத்து என்ற கிராமத்தை சேர்ந்தவர். தந்தை பெயர் தய்யான். தாய் நாகவள்ளி. சென்னை சட்டக் கல்லூரியில் பயிலும் தய். கந்தசாமி சிறுகதைகளும் எழுதியிருக்கிறார். இது இவருடைய முதல் கவிதை தொகுப்பு.