குமரித்துறைவி
₹200₹190
ஜெயமோகன் எழுதிய கீதையை அறிதல் - கீதையின் தத்துவத்தை எளிமையாகப் புரிந்துகொள்ளவும், அதன் சாரத்தை அறிந்து தெளிவு பெறவும் உதவும் ஒரு வழிகாட்டி.
| Category | Essay |
|---|---|
| Publisher | விஷ்ணுபுரம் பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | Faith and Spirituality |
ஜெயமோகன் 2015ல் ஆற்றிய புகழ்பெற்ற கீதை உரையின் எழுத்து வடிவம் இது. கட்டுரைக்குரிய செறிவும் உரைகளுக்குரிய உணர்ச்சிகரமான ஒருமையும் உடையது இது. கீதையை அறிய அடிப்படைகளை அளிக்கும். கீதை பற்றிய ஐயங்களைக் களைய, கீதையை அறியும் சரியான வழிமுறைகளைப் பயில. கீதையை உள்வாங்கிக்கொள்வதற்கான தடைகளைக் களைய, கீதையின் மெய்யியலை சரியாகச் சென்றடைய இந்நூல் உதவும்.