Skip to content

இரு கலைஞர்கள்

ஜெயமோகன் எழுதிய இரு கலைஞர்கள் - வாழ்ந்த ஆளுமைகளின் அகத்தை தொட்டு எழுதும் புனைவுகள், சிறந்த இலக்கிய அனுபவம் தரும் கதைகள்.

Category Short Story
Publisher விஷ்ணுபுரம் பதிப்பகம்
Language தமிழ்
Pages 178
Year 2022
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

இந்தக் கதைகள் வாழ்ந்த மெய்யான ஆளுமைகளைப் பற்றியவை. ஆனால் நேரடிச் சித்தரிப்புகளல்ல, புனைவுகள். அந்த ஆளுமைகளில் சிலர் நேரில் அறிந்தவர்கள். சிலர் நான் அறியாத வரலாற்று நாயகர்கள். அவர்களின் அகம் திகழும் சில கணங்களை தொட்டு எடுக்க இப்புனைவுகள் முயன்றுள்ளன. இக்கதைகளை அந்த ஆளுமைகளை நோக்கிச் செல்லும் முயற்சிகள் என்று மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். அதியமானைப் பாடிய ஔவையாரின் கண்களே நான் கோருவன.

-ஜெயமோகன்