Skip to content

கதாநாயகி

ஜெயமோகன் எழுதிய கதாநாயகி - வாசிப்பின் ஆழத்தையும், காலத்தின் தன்மையையும் உணர்த்தும் ஒரு பேய்கதை. நினைவுகளின் மறு உருவாக்கம் மற்றும் மனித மனதின் சிக்கல்களை ஆராய்கிறது.

Category Novel
Publisher விஷ்ணுபுரம் பதிப்பகம்
Language தமிழ்
Pages 354
Year 2022
Format Paperback
Tags Philosophy and Thought

Description

கதாநாயகி ஒரு பேய்கதை. புத்தகத்திற்குள் இருந்து எழுந்து வந்து நிகழ்காலத்தில் உருக்கொள்ளும் பேய். ஆனால் எளிமையான ஒற்றைமையக் கதை அல்ல. வாசிப்பு என்னும் செயலின் படிநிலைகள் அதிலுள்ளன. வாசிப்பு என்பது நாம் இறந்த காலத்தை, வரலாற்றை, நினைவை உருவாக்கி மீட்டிக்கொள்ளும் செயல்தான். மானுடர் மானுடமென்னும் ஒற்றைத்திரளாக தங்களை தொகுத்துக்கொள்வது அதனூடாகத்தான். புத்தகங்களில் இருந்து எழுந்து வருவன அனைத்தும் காலமென தங்களை ஆக்கிக்கொண்ட ஆளுமைகளும் சிந்தனைகளும் உணர்வுகளும்தான்.