ஆயிரம் ஊற்றுகள்
₹230₹218
ஜெயமோகன் எழுதிய ஊமைச்செந்நாய் (விஷ்ணுபுரம்) - சாகசம், தியானம் மற்றும் உத்வேகம் நிறைந்த சிறுகதைகளின் தொகுப்பு. தமிழ் இலக்கியத்தில் ஒரு முக்கியமான படைப்பு இது.
| Category | Short Story |
|---|---|
| Publisher | விஷ்ணுபுரம் பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 208 |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
அது அவனுடைய சுயமறியும் தருணமும்கூட. ஆகவே அது ஒரு தியானம். நம் மாபெரும் குருநாதர்களின் வாழ்க்கையில் எல்லாம் சாகசம் என்னும் அம்சம் இருப்பதைக் காணலாம். சாகசத்தையும் மிகுபுனைவையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட உத்வேகமிக்க சிறுகதைகளின் தொகுதி இது. ‘மத்தகம்,’ ‘ஊமைச்செந்நாய்,’ ‘காமரூபிணி’போன்ற புகழ்மிக்க கதைகள் இதில் உள்ளன.