பொன்னியின் செல்வன் விவாதங்கள்
₹270₹256
மகாபாரதம் நாவல் வடிவில்
ஜெயமோகன் எழுதிய பிரயாகை (வெண்முரசு 05) - மகாபாரதக் கதைகள், பண்பாட்டு வரலாறு மற்றும் ஜெயமோகனின் சிறந்த எழுத்து நடை கொண்ட ஒரு நாவல்.
| Category | Novel |
|---|---|
| Publisher | விஷ்ணுபுரம் பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2023 |
| Format | Hardcover |
| Tags | History, Politics, and Culture |
| SKU | 9789392379567 |
ஜெயமோகன் எழுதி வரும் மகாபாரதம் நாவல் வரிசையின் ஐந்தாவது நூல் பிரயாகை. மகாபாரதத்தின் பல்வேறு கதை மாந்தர்களும் ஜெயமோகனின் எழுத்தில் மீள் உருவாக்கம் கண்டு புதிய துலக்கம் பெறுகிறார்கள்.தமிழின் சாதனை என்று சொல்லத்தக்க இந்நூலை வாங்கி வாசிப்பதன்மூலம் பண்டைய இந்தியாவின் வரலாற்றையும் அதன் பண்பாட்டு நீட்சிகளையும் நாம் புரிந்துகொள்ள முடியும்.ஒவ்வொரு நாவலும் தனிப்பட்ட அளவிலும் முழுமைகொண்ட நாவலாகப் பரிமளிப்பது இதன் சிறப்பு