Skip to content

இரவு மல்லாந்திருக்கிறது

பிரேக்-அப் கவிதைகள்

சித்துராஜ் பொன்ராஜ் எழுதிய இரவு மல்லாந்திருக்கிறது - பிரிவின் வலி, காதல் நினைவுகள் மற்றும் நவீன வாழ்வின் அனுபவங்களை ஆழமான கவிதைகளில் கண்டறியுங்கள்.

Category Poetry
Publisher யாவரும் பதிப்பகம்
Language தமிழ்
Pages 102
Year 2026
Format Paperback
Tags Emotion and Inner Life
SKU 9788198229854

Description

பிரிவின் பின் எஞ்சும் மௌனம் நினைவுகளின் நுண்மையான வலி, காதலின் உடைந்த கணங்கள் இவை அனைத்தையும் மிகச்சீரான மொழியில் பதிவு செய்யும் கவிதைத் தொகுப்பு.

உடம், மனம், தொழில்நுட்பம், நகர வாழ்க்கை, சுற்றுச்சூழல் என இன்றைய மனிதனின் உள்-வெளி அனுபவங்களை காதலின் முப்பட்டகத்தில் ஊடுருவி ஆராய்கிறது இந்த இரவு.

மெல்ல வாசிக்க வேண்டிய ஆழமாகத் தாக்கும் கவிதைகள்.