நாரின் மணம் (யாவரும் பதிப்பகம்)
₹120₹114
வாசு முருகவேல் எழுதிய ஜெப்னா பேக்கரி - இலங்கை போர் பின்னணியில் தமிழர்-இஸ்லாமிய உறவுகள், வன்முறை மற்றும் ஊர்க்காவல் படையின் அதிகாரத்தை விவரிக்கும் கதை.
| Category | Novel |
|---|---|
| Publisher | யாவரும் பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 128 |
| Year | 2021 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
இலங்கைத் தீவிலிருந்து இந்திய ராணுவம் வெளியேறுவதற்கு முன்பாக ஊர்க்காவல் படை என்ற பெயரில் இஸ்லாமிய இளைஞர்களைக் கொண்டு ஒரு தனிப்படை அமைத்து அவர்களுக்கென அதிகாரம் கொடுத்தது.
தமிழர் - இஸ்லாமியர் வெறுப்பின் குழப்பமான சூழல் தீவிரமடைந்தது இங்கிருந்துதான். அதன்பிற்பாடு நடந்த பெரும்பாலான வன்முறைகளுக்கான துவக்கத்தை இந்திய அமைதிப்படை விதைத்துவிட்டுப் போனது. வாசு முருகவேலின் ஜெப்னா பேக்கரியின் கதையும் இதன் பின்புலத்தில் தான் உருவாகியுள்ளது.
- லக்ஷ்மி சரவணகுமார்