Skip to content

காட்டோவியம்

ஜீ.முருகன் எழுதிய காட்டோவியம் - மனதை உருக்கும் கவிதைகள், சமூகப் பிரச்சினைகள் மற்றும் மனித உணர்வுகளை ஆழமாகப் பேசும் கவிதைத் தொகுப்பு.

Category Poetry
Publisher யாவரும் பதிப்பகம்
Language தமிழ்
Pages 64
Year 2017
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டத்தில் உள்ள கொட்டாவூர் கிராமத்தில் 1967ல் பிறந்தவர் ஜீ.முருகன்.

இவரது படைப்புகள்:

மின்மினிகளின் கனவுக் காலம், மரம் - நாவல்கள்,
சாயும் காலம், கறுப்பு நாய்க்குட்டி, சாம்பல் நிற தேவதை, காண்டாமிருகம், ஜீ.முருகன் சிறுகதைகள் - சிறுகதைத் தொகுப்புகள்.
இனியவன் இறந்திவிட்டான் - குறுநாவல்,
காட்டோவியம் - கவிதைத் தொகுப்பு.
ஆந்த்ரே தாக்கோவல்கியின் ஏழு காவியங்கள் - சினிமா விமர்சனக் கட்டுரை நூல்.