பன்னாட்டுக் குற்றங்கள்
₹345₹327
ஜீ.முருகன் எழுதிய காட்டோவியம் - மனதை உருக்கும் கவிதைகள், சமூகப் பிரச்சினைகள் மற்றும் மனித உணர்வுகளை ஆழமாகப் பேசும் கவிதைத் தொகுப்பு.
| Category | Poetry |
|---|---|
| Publisher | யாவரும் பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 64 |
| Year | 2017 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டத்தில் உள்ள கொட்டாவூர் கிராமத்தில் 1967ல் பிறந்தவர் ஜீ.முருகன்.
இவரது படைப்புகள்:
மின்மினிகளின் கனவுக் காலம், மரம் - நாவல்கள்,
சாயும் காலம், கறுப்பு நாய்க்குட்டி, சாம்பல் நிற தேவதை, காண்டாமிருகம், ஜீ.முருகன் சிறுகதைகள் - சிறுகதைத் தொகுப்புகள்.
இனியவன் இறந்திவிட்டான் - குறுநாவல்,
காட்டோவியம் - கவிதைத் தொகுப்பு.
ஆந்த்ரே தாக்கோவல்கியின் ஏழு காவியங்கள் - சினிமா விமர்சனக் கட்டுரை நூல்.