ரமேஷ் பிரேதன் நேர்காணல்கள்
₹150₹142
பாலா இளம்பிறை எழுதிய கடற்பேச்சி - நிலம், இனம் மற்றும் அழகியல் குறித்த கவிதைகளின் சிறந்த தொகுப்பு. கவிதை பிரியர்களுக்கு ஒரு புதிய பயண அனுபவம்!
| Category | Poetry |
|---|---|
| Publisher | யாவரும் பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 80 |
| Year | 2019 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
பூடகங்களோ, படிமங்களோ, நவீன வடிவங்களோ அற்ற கவிதைகள், நிலத்தின், இன உணர்வின், அழகியலின் பாசாங்கற்ற சொற்களைக் கொண்டு ஒரு கோட்டுச் சித்திரத்தை வரைந்து காட்டுகின்றன. மொழியின் பலம் வகைப்படுத்துதலைக் கடந்து கவிதைகளை வாசிக்கத் தூண்டுகின்றன. அந்தவகையில் ஒரு நல்ல பயணத்திற்கான தொடக்கமென இதை எந்த சந்தேகமுமற்று சொல்லலாம்.