Skip to content

லங்கூர்

லக்ஷ்மி சிவக்குமார் எழுதிய லங்கூர் - சமூகத்தின் இருண்ட பக்கங்களையும், மனித உறவுகளின் சிக்கல்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் கதை. மனிதர்கள் மற்றும் சமூகம் குறித்த புதிய பார்வை.

Category Short Story
Publisher யாவரும் பதிப்பகம்
Language தமிழ்
Year 2017
Format Paperback
Tags Life and Society

Description

தன்னைக் கடந்து தான் பார்க்கும் உலகம் மனிதர்கள் உடலாலும் உள்ளத்தாலும் மட்டுமின்றி அந்தஸ்திலும் பலவீனமானவர்கள் மீது சமூகம் நடத்தும் தாக்குதல்கள் என்று வெளியுலகின் குரூரம் அப்பட்டமாகப் பதிப்வாயிருக்கிறது. எனவே இருண்மை தவிர்க்க முடியாதது. நண்பர் எவ்வளவு வளர்ந்து விட்டார் என்று ஆச்சரியம் ஏற்படுகிறது. 

எப்படிப் புயலின் மூர்க்கத்திலும், சுட்டெரிப்பின் தகிப்பிலும் ஒரு வசீகரம் இருக்கிறதோ அதே வசீகரம் இந்தக் கதைகளிலும் இருக்கிறது.

- இரா. முருகவேள்