Skip to content

நான்காம் சுவர்

பாக்கியம் சங்கர் எழுதிய நான்காம் சுவர் - வடசென்னை மக்களின் வாழ்க்கை, கலை, மற்றும் சமூகப் பிரச்சினைகளை ஆழமாகப் பேசும் ஒரு நாவல். இது ஒரு சிறந்த வாசிப்பு அனுபவத்தைத் தரும்.

Category Article
Publisher யாவரும் பதிப்பகம்
Language தமிழ்
Year 2019
Format Hardcover
Tags Life and Society

Description

எழுத்தாளர் பாக்கியம் சங்கரின் “நான் வடசென்னைக்காரன்” நூலின் வெற்றிக்குப் பின்னர், ஆனந்த விகடனில் “நான்காம் சுவர்” தொடராக வெளிவந்து பெரிய வரவேற்பைப் பெற்றது. வெகுஜனங்கள் மட்டுமல்லாது எழுத்தாளர்கள், கலைஞர்கள், திரைப்பட இயக்குனர்கள் என பலராலும் கொண்டாடப்பட்ட இத்தொடர் நிறைவடைந்த அதே வருடத்தில் யாவரும் பதிப்பகத்தின் வெளியீடாக உங்கள் கைகளில்.