Skip to content

ஓந்தி

எம். கே. குமார் எழுதிய ஓந்தி - சிங்கப்பூர் பின்னணியில் எழுதப்பட்ட சிறுகதைத் தொகுப்பு. தமிழ்ச்சிறுகதை உலகில் புதிய வெளிச்சம் தரும் கதைகள் மற்றும் கலாச்சாரப் படைப்பு.

Category Short Story
Publisher யாவரும் பதிப்பகம்
Language தமிழ்
Format Paperback
Tags Life and Society

Description

குமார், வெவ்வேறு வகையினங்களுக்கான கதைகளை உருவாக்குவதில் ஆர்வம் காட்டியிருப்பதோடு மட்டுமல்லாமல், அவற்றைக் கலாபூர்வமாகவும் படைத்திருப்பது முக்கியமாகப்படுகிறது. சிங்கப்பூர் சூழலை மட்டுமல்லாது, ஒட்டுமொத்த தமிழ்ச்சிறுகதைச் சூழலுக்கு ஒரு காத்திரமான பங்களிப்பைச் செய்துள்ள தொகுப்பாக இருக்கிறது.

- சு. வேணுகோபால்