Skip to content

பாம்புகள் மேயும் கனவு நிலம்

வேல்கண்ணன் எழுதிய பாம்புகள் மேயும் கனவு நிலம் - கவிதைகளின் ரசவாத அனுபவம், இயற்கையின் மீதான ஈர்ப்பு, பிரபஞ்சத்தின் உருமாற்றங்களை உணர்த்தும் படைப்பு.

Category Poetry
Publisher யாவரும் பதிப்பகம்
Language தமிழ்
Year 2019
Format Paperback
Tags Philosophy and Thought
SKU 9789388133227

Description

மனம் சஞ்சரிக்கும் மௌனங்களைப் படிமங்களாக்கிட தன்வயப்பட்டிருக்கிறது மொழி. அது, இயற்கையின் அனைத்துப் பொருட்களின் மீதும் படர்ந்தபடி பிரபஞ்ச உருமாற்றங்களில் அசைந்து கொண்டிருக்கிறது. அப்படியொரு ரசவாதத்தை நிகழ்த்திடத் தவிக்கிற கவிதைகளைச் சாத்தியப்படுத்தியுள்ளார் வேல்கண்ணன்.