Skip to content

சப்தாவர்ணம்

சுஷில் குமார் எழுதிய சப்தாவர்ணம் - கிராமிய வாழ்வின் அழகையும், மனித உறவுகளின் சிக்கல்களையும் உணர்த்தும் சிறுகதைத் தொகுப்பு. புதிய கதைகள், வாசிப்பு அனுபவம்!

Category Short Story
Publisher யாவரும் பதிப்பகம்
Language தமிழ்
Pages 160
Year 2022
Format Paperback
Tags Life and Society

Description

சுஷில் குமாரின் சொந்த ஊர் கன்னியாகுமரி. தற்போது கோவையில் வசிக்கிறார். கிராமப்புற மாணவர்களின் கல்விப்பணியில் இருக்கிறார். முதல் சிறுகதைத் தொகுப்பு ‘மூங்கில்’ 2021-இல் யாவரும் பதிப்பகம் மூலம் வெளிவந்தது. இது 12 சிறுகதைகளை உடைய இரண்டாவது தொகுப்பு.