Skip to content

புத்திரன்

வாசு முருகவேல் எழுதிய புத்திரன் - அகதி வாழ்வின் வலி, தாயின் மீதான பற்று, மற்றும் மனித உறவுகளின் சிக்கல்களைப் பேசும் ஒரு நாவல்.

Category Novel
Publisher எழுத்து பிரசுரம் (Zero Degree)
Language தமிழ்
Year 2021
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

"பிறந்த மண்ணை விடப் பாதுகாப்பான இடம் எதுவாக இருக்க முடியும்?. உயிர் வாழ்வதற்காக தாய் நிலத்தை பிரிந்த அகதி ஒருவன் இப்படிச் சொல்வது முரணாக இருக்கலாம். இந்த வலி நிரம்பிய முரண்தான் என்னுடைய ஒவ்வொரு நொடி வாழ்வும்."

- வாசு முருகவேல்