Skip to content

பழுப்பு நிறப் பக்கங்கள் (பாகம் மூன்று)

சாரு நிவேதிதா எழுதிய பழுப்பு நிறப் பக்கங்கள் (பாகம் மூன்று) - வாழ்வின் தத்துவங்கள், அனுபவங்கள் நிறைந்த ஒரு ஆழமான படைப்பு. சிறந்த நாவல், இலக்கியம் தேடுபவர்களுக்கு ஏற்றது.

Category Essay
Publisher எழுத்து பிரசுரம் (Zero Degree)
Language தமிழ்
Year 2018
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

என் 45 ஆண்டுக் கால எழுத்து வாழ்வில் இந்தப் பழுப்பு நிறப் பக்கங்களைப் போன்ற ஒரு நூலை இதுவரை எழுதியதில்லை. இதை நான் எழுதவில்லை என்றும் சி.சு. செல்லப்பா, க.நா.சு., ந. பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன், தி. ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு, வெங்கட்ராம், லா.ச.ரா., எஸ். சம்பத், ஆ. மாதவன் போன்ற என் ஆசான்களே என்னை எழுத வைக்கிறார்கள் என்றும் தோன்றுகிறது. அவர்கள் சொல்ல நான் எழுதுகிறேன். அப்படி இருந்தும் இந்தச் செயலில் என் ஆத்மாவே ஈடுபட்டிருப்பதைப் போல் உணர்கிறேன்.

- சாரு நிவேதிதா