Skip to content

வசந்த கால குற்றங்கள்

சுஜாதா எழுதிய வசந்த கால குற்றங்கள் - பரபரப்பான காவல் துறை விசாரணைகள், காதல் மற்றும் மர்மங்கள் நிறைந்த ஒரு த்ரில்லர் நாவல். குற்றங்களை துப்பறியும் கதை!

Category Novel
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Pages 200
Year 2011
Format Paperback
Tags Crime, Mystery, and Conflict

Description

ஆபாச ஃபோன்கால் அதைத் தொடர்ந்து குழந்தைக் கடத்தல், நகைக்கடை கொள்ளை, இன்னும் ஒரு காதல் புகார் என மூன்று குற்றங்கள் ஒரே சமயத்தில் கமிஷனர் ஆபீசை முற்றுகையிடுகின்றன. குற்ற நடவடிக்கைகள், போலீஸ் துரத்தல்கள் என்று பங்களூர் சூழலில் எழுதப்பட்ட இந்த ‘வசந்த காலக் குற்றங்கள்’ எழுதுவதற்காகவே சுஜாதா உப்பார்பேட்டை காவல்நிலையத்தில் சில தினங்கள் இருந்து பார்த்திருக்கிறார்.