Skip to content

அவர்களை எப்படி அழைப்பது

₹20.00

மருதன் எழுதிய 'அவர்களை எப்படி அழைப்பது' - ஒரு வழக்கறிஞரின் மனமாற்றம் மற்றும் தோழமை பற்றிய கதை.

Category Short Story
Publisher பாரதி புத்தகாலயம்
Language Tamil
Format Paperback

Description

சண்டை போட வந்த வழக்கறிஞர் மார்க்ஸின் கையை அழுத்தமாகப் பிடித்துக் குலுக்கினார். நன்றி மார்க்ஸ். அந்த அப்பாவிகளைத் திட்டியதற்காக வருந்துகிறேன். இனி அவர்களைத் தோழர்கள் என்றுதான் அழைப்பேன்.