அவர்களை எப்படி அழைப்பது
₹20.00
மருதன் எழுதிய 'அவர்களை எப்படி அழைப்பது' - ஒரு வழக்கறிஞரின் மனமாற்றம் மற்றும் தோழமை பற்றிய கதை.
| Category | Short Story |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | Tamil |
| Format | Paperback |
Description
சண்டை போட வந்த வழக்கறிஞர் மார்க்ஸின் கையை அழுத்தமாகப் பிடித்துக் குலுக்கினார். நன்றி மார்க்ஸ். அந்த அப்பாவிகளைத் திட்டியதற்காக வருந்துகிறேன். இனி அவர்களைத் தோழர்கள் என்றுதான் அழைப்பேன்.
