Skip to content

சரசம் சல்லாபம் சாமியார்

நித்யானந்தர் குறித்து

₹85.00

நித்யானந்தர் குறித்த சாரு நிவேதிதாவின் விமர்சனக் கட்டுரை. ஆன்மீக வணிகம் மற்றும் அதன் நிழல் பக்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

Category Essay
Publisher உயிர்மை பதிப்பகம்
Language Tamil
Year 2010
Format Paperback
Tags Religion , Social Commentary , Spirituality

Description

மதங்கள் தங்களது வராலாற்றுப் பாத்திரத்தை இழந்த பிறகு புதிய வழிபாட்டுக் குழுக்கள் அந்த இடத்தை கைப்பற்றிக் கொள்ள விழைகின்றன. கடவுள்கள் மனிதர்களிடமிருந்து அன்னியமான பிறகு மனிதக் கடவுளர்கள் எங்கெங்கும் அவதரிக்கின்றனர். நித்யானந்தர் போன்றவர்கள் இன்று ஆன்மீகத்தை ஒரு மாபெரும் வர்த்த்க நிறுவனமாக மாற்றியிருக்கின்றனர். தங்களது புனித முகமூடிகளுக்குப் பின்னே நிகழ்த்தும் நிழல் நடவடிக்கைகள் எளிய மனிதர்களின் அந்தரங்கத்தை ஆழமாக காயப்படுத்துவது மட்டுமல்ல அவர்களை எவ்வாறு பிறழ்வுகொண்டவர்களாகவும் மாற்றுகிறது என்பதை சாருநிவேதிதா இந்த நூலில் விரிவாக முன்வைக்கிறார்.