உலகப் பேருரைகள்
₹85₹80
செல்லம்மாள் பாரதி எழுதிய பாரதியார் சரித்திரம் - கவிஞர் பாரதியாரின் வாழ்க்கை, போராட்டங்கள் மற்றும் அவர் காலத்தின் தமிழ் சமூகத்தைப் பற்றி அறிய சிறந்த புத்தகம்.
| Category | Autobiography |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
ஸ்ரீமதி செல்லம்மாள், நமது மஹாகவியுடன் வாழ்ந்து சுக துக்கங்களில் பங்கு கொண்ட வீர பத்தினி, பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்ல ஸ்ரீமதி செல்லம்மாள் பாரதியைவிடத் தகுதியானவர்கள் இருக்க முடியாது. அவர்கள் தமது தெய்வக் கணவனைக் குறித்துச் சொல்லும் சம்பவங்களை உலகம் கருத்துடன் கேட்கும்.
ஸ்ரீ வ.வே.சு. ஐயர் வாழ்க்கையில் நடந்த இரண்டு வீரச் சம்பவங்களும் நூலிடையே வருகின்றன. இது பாரதி சகாப்தம், பாரதி சகாப்தத்தில் வாழும் ஒவ்வொரு தமிழரும் இந்த இனிய நூலை வாங்கிப் படிக்க வேண்டும்.
- சுத்தானந்த பாரதி