Skip to content

அஞ்சலை

₹400.00

கண்மணி குணசேகரனின் 'அஞ்சலை' நாவல் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையை யதார்த்தமாக சித்தரிக்கிறது. இன்றே வாங்குங்கள்!

Category Novel
Publisher தமிழினி
Language Tamil
Year 2012
Format Paperback

Description

இயல்புவாத எழுத்தில் தமிழின் முதன்மையான படைப்பாளி கண்மணி குணசேகரன். விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளைப் பேசும் புதினங்களிலும் முன்னிலை வகிப்பது ‘அஞ்சலை’ இன்று வரையிலான நவீன தமிழ்ப் புனைகதைகள் சித்தரித்த பெண் கதாபாத்திரங்களிலும் அஞ்சலையே வலுவான வார்ப்பு.