Skip to content

சைவ வைணவப் போராட்டங்கள்: ஒரு மறுவாசிப்பு

₹165₹156
5% OFF

சிகரம் ச. செந்தில்நாதன் எழுதிய சைவ வைணவப் போராட்டங்கள்: ஒரு மறுவாசிப்பு - சைவ, வைணவ பாரம்பரியங்களின் ஒற்றுமை, வேற்றுமை குறித்த புதிய பார்வை! தமிழ் வரலாற்றை ஆராயுங்கள்.

Category Essay
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Pages 176
Year 2017
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

தமிழ்நாட்டுச் சைவம், வைணவம் இரண்டின் பாரம்பரியம் வேறு! ஒற்றுமைதான் இதன் பாரம்பரியம்; வேற்றுமைதான் விதிவிலக்கு. தேவார மரபும் பிரபந்த மரபும் ஒன்று! ஆழ்வார்கள் மரபும் நாயன்மார்கள் மரபும் ஒன்று! ஏனென்றால் ஆதி சங்கரரின் அத்வைதத்திற்கு முந்தியது அப்பர் சம்பந்தரின் தேவாரம். இராமானுஜரின் விசிட்டாத்துவைதத்திற்கு முந்தியது ஆழ்வார்களின் பிரபந்தம்.