Skip to content

தென்றலதிகாரம்

நாகராஜ் எழுதிய தென்றலதிகாரம் - வாழ்க்கையின் நுணுக்கமான உணர்வுகளை கவித்துவமாக விவரிக்கும் கதை. அலுவலக வாழ்க்கை மற்றும் மனித உறவுகளைப் பற்றிய சிறந்த புத்தகம்.

Category Poetry
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Pages 96
Year 2016
Format Paperback
Tags Emotion and Inner Life

Description

தடுக்க முயன்றும்
முடியாது
ஏறி இறங்கி விட்டது
வாகனத்தின் சக்கரம்
அந்த ஓணான் மீது.
அன்று அலுவலகத்தில்
கோப்புகளின்
பக்கங்களை
புரட்டும் போதெல்லாம்
அதே ஓணான்
நசுங்கிக் கொண்டே
இருக்கிறது.