ஆலய பிரவேச உரிமை
₹190₹180
நாகராஜ் எழுதிய தென்றலதிகாரம் - வாழ்க்கையின் நுணுக்கமான உணர்வுகளை கவித்துவமாக விவரிக்கும் கதை. அலுவலக வாழ்க்கை மற்றும் மனித உறவுகளைப் பற்றிய சிறந்த புத்தகம்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 96 |
| Year | 2016 |
| Format | Paperback |
| Tags | Emotion and Inner Life |
தடுக்க முயன்றும்
முடியாது
ஏறி இறங்கி விட்டது
வாகனத்தின் சக்கரம்
அந்த ஓணான் மீது.
அன்று அலுவலகத்தில்
கோப்புகளின்
பக்கங்களை
புரட்டும் போதெல்லாம்
அதே ஓணான்
நசுங்கிக் கொண்டே
இருக்கிறது.