பைசாசத்தின் எஞ்சிய சொற்கள்
₹80₹76
5% OFF
காலபைரவன் எழுதிய பைசாசத்தின் எஞ்சிய சொற்கள் - உறவுகளின் சிக்கல்கள், வாழ்வின் வலிகள் நிறைந்த கதைகள். இந்த நாவல் உங்களை சிந்திக்க வைக்கும் ஒரு சிறந்த படைப்பு.
| Category | Short Story |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 144 |
| Year | 2011 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
Description
இந்த ஆறு கதைகளும் ஏதோவொரு வகையில் நம் அன்றான வாழ்வின் துககங்களை, போதாமைகளை, வீழ்ச்சிகளை, சடுதியில் திரிந்து விடும் உறவுகளை மீண்டும் விசாரணை செய்ய நம்மைத் தூண்டிக் கொண்டே இருக்கின்றன. கூர்ந்து நோக்கினால் வலியின் சங்கீதத்த சுமந்து திரியும் கதாபாத்திரங்கள் கதை நெடுகிலும் பயணித்தபடி இருப்பதை எளிதில் உணர்ந்து கொள்ள முடியும்.
- காலபைரவன்
