Skip to content

வாழையடி வாழையென…

வள்ளலார் கற்றதும் வள்ளாலாரில் பெற்றதும்

₹125₹118
6% OFF

ப . சரவணன் எழுதிய வாழையடி வாழையென... - வள்ளலார் ஆன்மிகப் போராட்டத்தையும், மரபு மாற்றத்தின் அவசியத்தையும் விளக்கும் சிறந்த கட்டுரைத் தொகுப்பு.

Category Essay
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Pages 136
Year 2009
Format Paperback
Tags Faith and Spirituality

Description

புதுநெறி மலர்வதற்கு நீர்த்துப்போன மரபுகளைப் புறந்தள்ள வேண்டும். ஆனால் அது எளிதில் நிகழ்வதன்று. எனினும், மாற்றம் காணவிரும்பிய போராளிகள் அதைத் தங்களின் தோள்களில் தாங்கினர். வள்ளலார் என்னும் ஆன்மிகப் போராளியும் அப்படித்தான். அதே வேளையில் அவர்களுக்கு மாற்றுத்தோள் கொடுக்கவும் முயற்சிகள் சில முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. புதுநெறியின் பல கூறுகளுள் சில தனித்தனியே வளர்ந்திருக்கிறது. “வாழையடி வாழையாக” இந்நெறி இப்படித்தான் தொடர்கிறது. இவற்றை எல்லாம் விளக்குமுகமாக அமைந்தவைதாம் இந்நூலில் உள்ள கட்டுரைகள்.