Skip to content

பகவான் ரமணர்

அருணாசலத்தின் அணையா தீபம்

ச. இராசமாணிக்கம் எழுதிய பகவான் ரமணர் - ரமணரின் வாழ்க்கை, தத்துவங்கள் மற்றும் ஆன்மீக அனுபவங்களை அறிந்து, ஆத்ம விசாரணையில் ஈடுபட ஒரு சிறந்த வழிகாட்டி.

Category Autobiography
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Pages 128
Year 2008
Format Paperback
Tags Faith and Spirituality

Description

மௌனம் அவரது மொழி. வாய்மை அவரது வாழ்க்கை. கௌபீனம் அவரது உடை. பிட்சை அவரது உணவு. காற்றுப்புகாத குகை அவரது கோடை வாசஸ்தலம். பாம்பும் தேளும் அவரது நண்பர்கள். துன்பம் அவர் விரும்பி அனுபவித்த பேரின்பம். பரம்பொருளோடு ஒன்றிய நிலை அவரது பொழுதுபோக்கு. “நான் யார்?” என்ற ஆத்ம விசாரணைத் தத்துவத்திற்கு அவர்தான் பேராசிரியர்.