இவர்கள்
₹175.00
கானகன் நாவல், புலி வேட்டை மற்றும் விலங்குகளின் நீதிக்கான கதையைச் சொல்கிறது. லக்ஷ்மி சரவணகுமாரின் சிறந்த படைப்பு!
| Category | Novel |
|---|---|
| Publisher | மோக்லி பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2017 |
| Format | Paperback |
புலி வேட்டையில் துவங்கி புலியின் வேட்டையில் முடியும் இந்த நாவலில் யானைகளுக்கும் புலிகளுக்கும் நினைவாற்றலும் கூரறிவும் இருப்பதாக சித்தரிக்கப்படுவது யதார்த்தமானதாகவே தெரிகிறது. விலங்குகளை ஈவிரக்கமின்றி கொன்று குவிக்கும் தங்கப்பனை, சட்டத்தைக் கையில் வைத்திருக்கும் அதிகாரிகளாலோ கையறு நிலையிலுள்ள பழங்குடி மக்களாலோ தண்டிக்க முடியாமல் போன போது புலி தக்க தண்டனையை வழங்கிவிடுகிறது . புலியிடம் நாம் காண்பது வன்மமல்ல; நீதியுணர்ச்சி.- எஸ்.வி.ராஜதுரை