குறுந்தொகை (பாகம் 2)
₹120₹114
கல்யாண்ஜி எழுதிய மூன்றாவது முள் - காமமும் மரணமும் நிறைந்த ஒரு கானல் நதியின் கதை. இந்த நாவல் உறவுகளின் சிக்கல்களையும், வாழ்வின் தத்துவத்தையும் விவரிக்கிறது.
| Category | Poetry |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 64 |
| Format | Paperback |
| Tags | Emotion and Inner Life |
கட்டக் கட்ட
தகர்ந்துகொண்டு இருக்கிறது
காமத்திற்கும் மரணத்திற்கும்
இடையிலான கல்பாலம்.
பொங்கிப் புரண்டு
புனலோடிக்கொண்டு இருக்கிறது
கங்கு கரையற்ற
கானல் நதியில்