Skip to content

சித்தர் பதஞ்சலி யோக மந்திரம்

மானோஸ் எழுதிய சித்தர் பதஞ்சலி யோக மந்திரம் - யோகத்தின் மூலம் மன அமைதி, தெளிவான அறிவு மற்றும் சித்தர்களின் அனுபவங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Category Religion
Publisher சிக்ஸ்த் சென்ஸ்
Language தமிழ்
Format Paperback
Tags Faith and Spirituality

Description

தெளிவு பிறக்கும் மனதில் அமைதி பிறக்கும். அங்கு சண்டை சச்சரவுகள் கிடையாது! விரைவான அழிவும் கிடையாது. யாதும் பிறப்பதே ஆகும்! உலகின் இத்தனை சண்டை ஊரே யாவரும் கேளீர்! என்ற தத்துவமே தெளிவான அறிவிலிருந்து சச்சரவுகளுக்கும் சாதி, மத வேறுபாடும் தெளிவற்ற மனதிலிருந்தே பிறக்கின்றது.அதனால்தான் ஆரிய இன முனிவர்களும், சித்தர்களும் உலக அமைதி வேண்டி பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துக்களை தெளிவின்றி இருந்தாலும் அக்கருத்துக்களை மக்களிடம் திணிக் மேலும் அறியாமையில் விழ செய்தனர். ஆனால் தமிழ்நாட்டு சித்தர்கள் நன்கு தெளிவாகவே செயல்பட்டனர். அகன் சித்தர் பாடல்களில் பகுத்தறிவான கருத்துக்கள் ஆங்காங் மிளிர்வதைக் காணலாம்! ஒளிவு மறைவின்றி தன் அனுபவம் சொன்னவர்கள்தான் தமிழ் சித்தர்கள்.