ஒற்றை மார்பு
₹175₹166
நாகூர் ரூமி எழுதிய திராட்சைகளின் இதயம் - சூஃபி குருமார்களின் உலகத்தை சித்தரிக்கும் ஆன்மீக நாவல். புதிய வாசிப்பு அனுபவம் மற்றும் சுய முன்னேற்றத்திற்கான கதைகள் நிறைந்தது.
| Category | Novel |
|---|---|
| Publisher | சிக்ஸ்த் சென்ஸ் |
| Language | தமிழ் |
| Pages | 176 |
| Year | 2012 |
| Format | Paperback |
| Tags | Faith and Spirituality |
ஒரு தனிமனித சரித்திரத்தை சொல்வது போன்ற பாவனையில் இதுகாறும் பதிவு செய்யப்படாத ‘சூஃபி’ குருமார்களின் உலகைச் சித்தரிக்கிறது இந்நூல்.
‘குட்டியாப்பா’வுக்குப் பிறகு நாகூர் ரூமியின் மொழி இதில் நிகழ்த்தி இருக்கும் அசுரப்பாய்ச்சல், விவரிப்புக்கு அப்பாற்பட்டது. முற்றிலும் புதியதொரு வாசிப்பு அனுபவம் தரும் இந்நாவல், அதிகம் பரிச்சயமற்றதொரு புதிய உலகின் பல கதவுகளைத் திறமையாகத் திறந்து காட்டுகிறது.